இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்
அன்னை தெரசா அவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்களை - அசட்டை பண்ண பட்டவர்களை தேடி இந்தியா வந்து அப்படிப்பட்டவர்களுக்கு வாழ்வு கொடுத்தார்.
கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களை தன் மேல்
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு நொறுக்கப்பட்டார்
சேலம் YMCA மற்றும் சேலம் துணை பிராந்தியம் சார்பாக "துணை பிராந்தியத்தின் லீடர்ஸ் மீட்" சேலம் YMCA-வில் வைத்து நடைபெற்றது
யாக்கோபு, யோசேப்பு, இயேசு கிறிஸ்து இவர்கள் அனைவரும் குறித்த காலம் வரையிலும் தன் பெற்றோர்களுக்கு கீழ்படிந்து வாழ்ந்து வந்தார்கள்
சவுலையும் தேவன் தான் தெரிந்து கொண்டார், தாவீதையும் தேவன் தான் தெரிந்துகொண்டார், இருவருக்கும் அவர் கிருபை இருந்தது
மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. முதன் முதலில் படைக்கப்பட்ட ஆதாமினால் பாவம் உலகில் உண்டாகிடுச்சு.
இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபட்டு இரத்தம் சிந்தியதினால் பாவத்துக்கு முடி உண்டானது. இயேசு மரித்து உயர்த்ததினால் மரணத்துக்கு முடிவு உண்டானது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைவதை மேற்பரப்பார்வையிடுகிறவன் கிறிஸ்துவின் இரத்தம் குறித்து கண்ட காட்சியினிமிமித்தமாக சாட்சி இடுகிறவனாக மாறிப் போனான்.
என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்
இந்த சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கு பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும்.
பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
இயேசு: இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்
குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.
நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே. நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்